Tuesday, June 28, 2005

நான் வேண்டும் வரம் .......

மேகமென் முகம் வருட
புல்லின் நுனி அள்ளிய பனித்துளி - என்
பாதம் கழுவிட வேண்டும் !

துளிர்க்கும் பசுமைக்குள் - என்
சுமை புதைக்க வேன்டும் !

ஆதவன் எழுமுன்
ஆழ்துயில் கலைந்தபின்
துள்ளல் உள்ளத்தில் வேண்டும் !

ஆழிசூழ் உலகம் அமைதிப்பன் பாடவேண்டும் !

1 comment:

விக்கி said...

மிகவும் அழகாக உள்ளன